follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

சில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Published on

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாமல் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...