உள்நாடு கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு By Viveka Rajan - 15/08/2022 09:17 440 FacebookTwitterPinterestWhatsApp பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ´ருஹுனு குமாரி´ கடுகதி ரயில் தடம்புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் பூஸ்ஸ பகுதியில் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.