follow the truth

follow the truth

June, 17, 2025
HomeUncategorizedஉடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

Published on

உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க வேண்டும் எனில் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சில வியாபாரிகள் முட்டையை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் முட்டை விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வறியவர்கள் அவர்களுக்கு தேவையான புரதங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் போராட்டங்கள் இடம்பெறலாம் என்பதனால் முட்டையை இறக்குமதி செய்து விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு அறிவிக்கப்படும்...

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்...

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...