follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகுற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ்

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ்

Published on

மருந்து கம்பெனி உரிமையாரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபா பணம் பறித்த வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்ஸின் சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியிருந்தது.

சுகேஷ் சந்திரசேகர் மோசடியான முறையில் பெற்ற பணத்தில் கோடிக்கணக்கான ரூபாவை பொலிவூட் நடிகைகளுக்கு செலவு செய்துள்ளதாகவும் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த இலங்கை பின்னணியை கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருள்களைப் பெற்றமையும் விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பெரிய வெங்காயத்தின் மொத்த விலை குறைந்தது

சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு...

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...