உள்நாடு கண்ணீர்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் By Viveka Rajan - 18/08/2022 15:58 1115 FacebookTwitterPinterestWhatsApp அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.