follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை பயன்படுத்தக் கூடாது!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை இலங்கை பயன்படுத்தக் கூடாது!

Published on

ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கதித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளரான வசந்த முதலிகே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினையிட்டு நாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை தடுத்து வைப்பது, பொய்யான குற்றங்களை சுமத்துவது என்பன சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...