மருந்து தட்டுப்பாடுகளை தீர்க்க மிக விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர் ஜாக்சன் அன்டணியின் நலம் விசாரிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை பெற்றுக்கொடுப்பதும் காணப்படுகிறது. அதற்காக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.