follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்!

அலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்!

Published on

கடந்த 09-07-2022 அன்று அலரி மாளிகைக்குள் உட்புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கொழும்பு தெற்குப் பிரிவின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியும் பட்சத்தில் 0112 421 867, 0763 477 342, 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...