follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்சோமாலியா : ஹோட்டலில் குண்டுவெடிப்பு! - 08 பேர் பலி

சோமாலியா : ஹோட்டலில் குண்டுவெடிப்பு! – 08 பேர் பலி

Published on

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலிய தலைநகர் மொகதிசுவில் உள்ள தனியார் ஹோட்டலை குறிவைத்து இருமுறை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்ஷபாப் அமைப்பு இந்த குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்ஷபாப் அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொது இடங்களை குறிவைத்து இந்த தீவிரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறித்த அமைப்பு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...