இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, S, T, U, V, W, ஆகிய வலயங்களில் காலை வேளையில் ஒரு மணிநேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.