follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுசவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை!

சவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை!

Published on

நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபிய பிரஜை ஒருவர் இலங்கையில் தங்கி இருக்கும் காலத்தில் நாளொன்றுக்கு 230 அமெரிக்க டொலர் செலவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...