follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுசவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை!

சவூதி பிரஜைகளை குறிவைக்கும் இலங்கை சுற்றுலாத்துறை!

Published on

நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி அரேபிய பிரஜை ஒருவர் இலங்கையில் தங்கி இருக்கும் காலத்தில் நாளொன்றுக்கு 230 அமெரிக்க டொலர் செலவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...