follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஇரகசிய இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்த முதலிகே!

இரகசிய இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்த முதலிகே!

Published on

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பேலியாகொட பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, விசேட விசாரணைக்காக இன்று காலை வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இடம் எது என்பது குறித்து தகவல் எதனையும் வழங்க முடியாதென, பேலியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் இந்த மாதம் 18ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்து கைதுசெய்யப்பட்ட வசந்த முதலியே உள்ளிட்ட 16 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...