உள்நாடு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்! By Viveka Rajan - 23/08/2022 11:14 1550 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.