follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Published on

சதொசவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சில வர்த்தகப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலைக் குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு….

* இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபாய்.

* ஒரு கிலோ பருப்பு 460 ரூபாய்.

* ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபாய்.

* இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபாய்.

* ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...