follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு22 வது திருத்தம் - உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

22 வது திருத்தம் – உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

Published on

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 09 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை இரண்டாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.

அதன்படி, தீர்ப்பை விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...