follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடு22 வது திருத்தம் - உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

22 வது திருத்தம் – உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

Published on

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 09 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை இரண்டாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.

அதன்படி, தீர்ப்பை விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல்...

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...