follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉலகம்உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று

உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று

Published on

ரஷ்ய தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலான உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று.

1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன், சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து இன்றுடன்(24), 06 மாதங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் உக்ரைன் வரலாற்றில் இது ஒரு முக்கிய நாளாக பதிவாகியுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யாவால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென எதிர்வுகூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் தலைநகலில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அரச அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...