follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவரவு-செலவுத் திட்ட உரை குறித்து வெளியான அறிவிப்பு

வரவு-செலவுத் திட்ட உரை குறித்து வெளியான அறிவிப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

அத்துடன், இடைக்கால இடைக்கால வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...