முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்றாவது மகன் ரோஹித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் சொகுசு விருந்தகத்துக்கு, கடந்த மே 10ஆம் திகதியன்று தீயூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...