பலாங்கொட காஷ்யப தேரருக்கு பிணை

406

பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட காஷ்யப தேரர் உள்ளிட்ட இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here