follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு ஜப்பான் முயற்சி

இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு ஜப்பான் முயற்சி

Published on

இலங்கை கடன் வழங்குனர்கள் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்ய, ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் கடன் நெருக்கடியை அதன் மூலம் தீர்க்க ஜப்பான் எதிர்பார்ப்பதாகவும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...