இலங்கை கடன் வழங்குனர்கள் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்ய, ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் கடன் நெருக்கடியை அதன் மூலம் தீர்க்க ஜப்பான் எதிர்பார்ப்பதாகவும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.