உள்நாடு தீயை கட்டுப்படுத்த விமானப்படையினர் முயற்சி By Viveka Rajan - 26/08/2022 15:57 552 FacebookTwitterPinterestWhatsApp முத்துராஜவெல சதுப்பு நில சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இலங்கை விமானப்படையினர் ஆரம்பித்துள்ளனர். இதற்காக விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.