அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலக தீர்மானம்

942

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அவர், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநராக பதவி வகிக்கும் பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன், எதிர்வரும் செவ்வாய்கிழமை பதவி விலகுவதாக நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here