follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுபெற்றோல் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

பெற்றோல் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

Published on

விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும் 3000 மெற்றிக் தொன் பெற்றோலையும் தொடர்ந்து விநியோகிக்கும் என்றார்.

மேலும், 35,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் இன்றையதினம் இரவு, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறிவின் மையமாக மாறும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) மற்றும்...

வைத்தியர் மஹேஷியின் மகளுக்கு பிணை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய...

மஹியங்கனை -15 வயது மாணவனுக்கு எய்ட்ஸ் உறுதி

மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை...