உள்நாடு நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு By Viveka Rajan - 31/08/2022 15:01 1525 FacebookTwitterPinterestWhatsApp Gun shooting நீர்கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.