follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவேலை செய்ய தெரியாதவர்கள் எதிர்கட்சிக்கு சென்றனர் - சாகர காரியவசம்

வேலை செய்ய தெரியாதவர்கள் எதிர்கட்சிக்கு சென்றனர் – சாகர காரியவசம்

Published on

ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் Daily Ceylon இற்கு தெரிவித்தார்.

தங்கள் கட்சியில் உள்ள சக உறுப்பினர்கள் தற்போது படிப்படியாக விலகுவதால் பல ஆண்டுகளாக தாங்கள் செயல்பட முடியாத குழு என்பதை நிரூபித்துள்ளோம் ஆனால் இதற்கு பரிகாரமாக எதிர்க்கட்சி அமரும் செயல் திறமையற்ற செயலாகும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...