follow the truth

follow the truth

January, 20, 2025
Homeஉள்நாடுவேலை செய்ய தெரியாதவர்கள் எதிர்கட்சிக்கு சென்றனர் - சாகர காரியவசம்

வேலை செய்ய தெரியாதவர்கள் எதிர்கட்சிக்கு சென்றனர் – சாகர காரியவசம்

Published on

ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் Daily Ceylon இற்கு தெரிவித்தார்.

தங்கள் கட்சியில் உள்ள சக உறுப்பினர்கள் தற்போது படிப்படியாக விலகுவதால் பல ஆண்டுகளாக தாங்கள் செயல்பட முடியாத குழு என்பதை நிரூபித்துள்ளோம் ஆனால் இதற்கு பரிகாரமாக எதிர்க்கட்சி அமரும் செயல் திறமையற்ற செயலாகும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்கள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக...

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...