follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நிதி நெருக்கடி : உடனடியாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நிதி நெருக்கடி : உடனடியாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற அமைச்சரவை ஒப்புதல்

Published on

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள கடுமையான நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச சந்தையில் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக பெற எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. கடனைப் பெற அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...