இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நிதி நெருக்கடி : உடனடியாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற அமைச்சரவை ஒப்புதல்

709

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள கடுமையான நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச சந்தையில் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக பெற எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. கடனைப் பெற அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here