follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்

அமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்

Published on

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் பூரணமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (04) அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

கடந்த அரசாங்கத்தில் தமது அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களிலும் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற முறைகேடுகள் பற்றி தனக்கு முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செய்த குப்பைகளுக்கெல்லாம் பொறுப்பேற்க முடியாது என்பதால் தாம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். பத்தரமுல்லை, செத்சிரிபாய முதலாம் கட்டத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையில் இன்று (4) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...