follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

Published on

உயன்வத்தை வாவியின் ராஜகம பகுதிக்கு அருகில் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 45-55 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயன்வத்தை ஏரிக்கரையில் இன்று (04) காலை உரிமையாளர் இல்லாத ஆண் ஒருவரின் ஆடைகள் மற்றும் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

வாவிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அந்த ஆடைகளின் உரிமையாளருடையதாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...