follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

Published on

உயன்வத்தை வாவியின் ராஜகம பகுதிக்கு அருகில் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 45-55 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயன்வத்தை ஏரிக்கரையில் இன்று (04) காலை உரிமையாளர் இல்லாத ஆண் ஒருவரின் ஆடைகள் மற்றும் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

வாவிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அந்த ஆடைகளின் உரிமையாளருடையதாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...