follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉள்நாடுபாண் விலை 300 ரூபாவா?

பாண் விலை 300 ரூபாவா?

Published on

சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பாண் ஒரு இராத்தலின் விலை 300 ரூபா வரை உயரலாம் என ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்திருந்தார்.

ஆனால் இன்று விடயம் தொடர்பான அமைச்சர் நெவில் பெர்ணாண்டோவோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாண் விலையை அதிகரிக்காமல் இருக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்தித்துள்ளதா அதன் தலைவர் என்.கே ஜயவர்தன அறிவித்துள்ளார்.

அதன் படி இலங்கையின் முன்னணி கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டு 50 கிலோ மூட்டை ஒன்றை 13500 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டுக்குள் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை குறைக்க விரைவில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டுக்குள் கோதுமை மா கருப்பு சந்தை ஒன்று உருவாகியுள்ளது என்றும் அங்கு 13500 ரூபா மூட்டை ஒன்று சுமார் 18500 ரூபா வரைவிற்பனை செய்யப்படுகின்றது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...