follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுநீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

Published on

அண்மையில் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மினுவாங்கொடை மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசங்களைச் சேர்ந்த 39.38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக...

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.' என்று, 2025 ஜூன் மாதம்...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...