follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுகோதுமை மா தட்டுப்பாட்டுக்கு வர்த்தக அமைச்சரே பொறுப்பு! உணவக உரிமையாளர் சங்கம்

கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு வர்த்தக அமைச்சரே பொறுப்பு! உணவக உரிமையாளர் சங்கம்

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள கோதுமை மா தட்டுப்பாட்டுக்கு தற்போதைய வர்த்தக அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பது சந்தேகம் என சங்கத்தின் தலைவர் இந்திக அனுரகுமார குறிப்பிடுகின்றார்.

கமிஷன் வாங்கிய தொழிலதிபர்களிடம் இருந்து தட்டுப்பாடு வரும் வரை அமைச்சர் காத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது தற்போது ஏற்பட்டுள்ள மாவுத் தட்டுப்பாட்டின் காரணமாக ஒரு இறாத்தல் பாண் முந்நூறு ரூபாவுக்கு மேல் விலை போகலாம் என அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக அனுரகுமார தெரிவித்துள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை. ஆனால்...