follow the truth

follow the truth

May, 24, 2025
Homeஉலகம்நியூயோர்க் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம்

நியூயோர்க் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம்

Published on

போலியோ நோய் காரணமாக நியூயோர்க் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க நியூயோர்க் அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போலியோ பரவுவதைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று நியூயோர்க் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

எனினும், ஏற்கனவே தடுப்பூசி போட்ட ஒருவர், போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...