follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுமரக்கறிகள் விலை மீண்டும் அதிகரிப்பு

மரக்கறிகள் விலை மீண்டும் அதிகரிப்பு

Published on

நாட்டில் கடந்த நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாய்க்கும் கெரட் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் மரவள்ளிக்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றநிலை

ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. "இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை...

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் பயப்பட வேண்டாம்

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின்...

விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த...