follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

Published on

அரச சேவையை மேலும் திறம்பட நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து காலக்கெடுவை பரிந்துரைக்கவும், தற்போது அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்காக இது அமைந்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக, சேவை அரசியலமைப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளின் படி அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...