follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

Published on

அரச சேவையை மேலும் திறம்பட நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து காலக்கெடுவை பரிந்துரைக்கவும், தற்போது அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்காக இது அமைந்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக, சேவை அரசியலமைப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளின் படி அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...