follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமின்சாரத்திற்கு அமைச்சர் இருப்பது மின்சாரத்தை துண்டிப்பதற்கு அல்ல

மின்சாரத்திற்கு அமைச்சர் இருப்பது மின்சாரத்தை துண்டிப்பதற்கு அல்ல

Published on

மின்சார துறைக்கு அமைச்சர் ஒருவரை நியமித்து இருப்பது மின்சாரத்தை துண்டிப்பதற்காக இல்லை மக்களுக்கு ஆதரவாக இருந்து மின்சார பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை தருவதற்கே என தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார்

மேலும் சமய அலுவலகங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு தேவையற்ற கட்டண அதிகரிப்பு எனவும் அதனை தாம் செலுத்தப்போவதில்லை எனவும் தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார்

மின்சார கட்டண அதிகரிப்பை கண்டித்து அனைத்து சமய மத தலைவர்களும் ஒன்று சேர்ந்து செப்டம்பர் 20ம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தேரர் ஓமல்பெ சோபித்த ஹிமி தெரிவித்துள்ளார் .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...