follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஉயர்தர மாணவர்களுக்கு விஷேட கருத்தரங்குகள்

உயர்தர மாணவர்களுக்கு விஷேட கருத்தரங்குகள்

Published on

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

விஞ்ஞானம், வர்த்தகம், தொழிநுட்பம், கலை ஆகிய சகல பிரிவுகளையும் உள்ளடக்கிய இக் கருத்தரங்குகள் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமைப்பதன் மூலம், மாணவர்கள் நம்பிக்கையுடன் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதலும் தைரியமும் கிடைக்கும் என கல்வி அமைச்சர் எதிர்பார்க்கிறார்.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...