follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஉயர்தர மாணவர்களுக்கு விஷேட கருத்தரங்குகள்

உயர்தர மாணவர்களுக்கு விஷேட கருத்தரங்குகள்

Published on

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

விஞ்ஞானம், வர்த்தகம், தொழிநுட்பம், கலை ஆகிய சகல பிரிவுகளையும் உள்ளடக்கிய இக் கருத்தரங்குகள் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமைப்பதன் மூலம், மாணவர்கள் நம்பிக்கையுடன் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதலும் தைரியமும் கிடைக்கும் என கல்வி அமைச்சர் எதிர்பார்க்கிறார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...