follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுவௌிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் கைது

வௌிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் கைது

Published on

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பேருடன் டிங்கி படகு மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் வடக்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை கண்காணித்து சோதனையிட்டது.

இதன்போது, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகு நடத்துனருடன், 18 வயதுக்கு மேற்பட்ட 12 ஆண்கள், 4 பெண்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...