follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுரிஷாட் அபாரமான நடிகர். இவரின் கட்சி எனக்கு துரோகம் செய்தது

ரிஷாட் அபாரமான நடிகர். இவரின் கட்சி எனக்கு துரோகம் செய்தது

Published on

ரிஷாட் அபாரமான நடிகர் என்றும் இவரின் கட்சி எனக்கு துரோகம் செய்தததாகவும் இரட்டை வேடம் போடும் தலைமையோடு என்னாள் இருக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஸர்ரப்

இன்று (17) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது

“ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம் கூடுவதே என்னைப் பழிவாங்குவதற்குத் தான். கட்சியின் தலைமை ஒரு பக்குவப்பட்ட தலைமை இல்லை. இரட்டை வேடம் போடும் தலைமையோடு என்னாள் இருக்க முடியாது. பசிலை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று என்னிடம் பேசினார். மொட்டுக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கு பல இரகசிய கூட்டங்கள் நடத்தினார்கள். என்னிடமும் நிறைய தடவை பேசினார்கள்”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...