follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுகட்டுமான மூலப்பொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடி!

கட்டுமான மூலப்பொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடி!

Published on

நாடு முழுவதிலும் நிர்மாணங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய 2,000 கோடி ரூபா திறைசேரியில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இதனை தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிர்மாணத்திற்காக 8,000 கோடி ரூபாயை செலுத்த முடியாது என திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு கட்டுமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது பற்றாக்குறையான பொருட்களுக்கு பதிலாக உபரியான பொருட்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கி மோசடி வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...