follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகட்டுமான மூலப்பொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடி!

கட்டுமான மூலப்பொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடி!

Published on

நாடு முழுவதிலும் நிர்மாணங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய 2,000 கோடி ரூபா திறைசேரியில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இதனை தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிர்மாணத்திற்காக 8,000 கோடி ரூபாயை செலுத்த முடியாது என திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு கட்டுமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது பற்றாக்குறையான பொருட்களுக்கு பதிலாக உபரியான பொருட்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கி மோசடி வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...