follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமசகு எண்ணெய் தாங்கிய கப்பல் தொடர்ந்தும் கடலில்!

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் தொடர்ந்தும் கடலில்!

Published on

பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக்கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக நாட்டின் டொலர் கையிருப்பு விரயம் செய்யப்படுவதாக கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அசோக்க ரன்வல குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி முதல் மசகு எண்ணெய் கப்பல் இவ்வாறு இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

அதற்கு பெருமளவான தாமதக் கொடுப்பனவை செலுத்த நேரிட்டுள்ளது.

இவ்வாறு கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளது.

முறையான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாமை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அசோக்க ரன்வல தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...