follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

அரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

Published on

10,000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை சுகாதார அமைச்சு அமைச்சரவைக்கு முன்மொழியவுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சின் ஊடாக உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி முன்வைக்க உள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் கஞ்சாவிற்கு அதிக தேவை இருப்பதாகவும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு இதன் மூலம் வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...