follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

அரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

Published on

10,000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை சுகாதார அமைச்சு அமைச்சரவைக்கு முன்மொழியவுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சின் ஊடாக உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி முன்வைக்க உள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் கஞ்சாவிற்கு அதிக தேவை இருப்பதாகவும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு இதன் மூலம் வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...