follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுஉடனடியாக தேர்தல் நடத்தக் கோரி மாத்தளையில் ஆர்ப்பாட்டம்

உடனடியாக தேர்தல் நடத்தக் கோரி மாத்தளையில் ஆர்ப்பாட்டம்

Published on

அரசாங்கத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரி மாத்தளையில் இன்று (27) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் மத்திய நிலையமும், சமூக இளைஞர் அமைப்பும் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

மாத்தளை பால் சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி, மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விரைவில் தேர்தலை நடத்துமாறும், பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...