follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவிபச்சாரம் என்பது இரவில் மட்டும் நடக்கும் விஷயம் அல்ல! பகல் முழுவதும் நடக்கும்!

விபச்சாரம் என்பது இரவில் மட்டும் நடக்கும் விஷயம் அல்ல! பகல் முழுவதும் நடக்கும்!

Published on

இரவுப் பொருளாதாரம் என்பது மக்கள் இரவில் வெளியில் சென்று மகிழ்ந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதிப்பதே என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாடும் இரவுப் பொருளாதாரம் இல்லாமல் வளர்ந்ததே கிடையாது என அவர் தெரிவித்தார்

மக்கள் பகலில் சம்பாதிப்பதை செலவழிக்க நேரமும் இடமும் இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

இரவு 10:00 மணிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவதில்லை, அவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று தூங்க மாட்டார்கள், அவர்கள் பணத்தை செலவழிக்க, நாட்டில் இரவு கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும்

இரவுப் பொருளாதாரம் என்பது விபச்சாரம் என்று சொன்னவர்கள், விபச்சாரத்தை இரவில் மட்டும் செய்வது இல்லை பகல் முழுவதும் செய்வதுதான் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...