சஜித் தவம் செய்யும் தலைவர் : அவரைப் பற்றி நாம் நினைத்த விதம் தவறு!

1014

சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாத காரணத்தினால் அதனை ஏற்கவில்லை என்பது தற்போது தான் புரிகிறது என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை கொள்கை ரீதியான அரசியல்வாதி என்று கூறலாம் , மேலும் எதையும் செய்யாத தவம் புரியும் தலைவர் என்றும், நாட்டு மக்களை அவ்வாறான இடத்திற்கு அழைத்துச் செல்வதே தனது நோக்கம் என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here