follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகஜிமா தோட்ட மக்களுக்கு உடனடித் தீர்வு தேவை - முஜிபுர் ரஹ்மான்

கஜிமா தோட்ட மக்களுக்கு உடனடித் தீர்வு தேவை – முஜிபுர் ரஹ்மான்

Published on

மூன்று முறை வீடுகள் எரிந்த மோதர கஜிமா தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

கஜிமா தோட்டத்தில் வசிப்பவர்களில் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்த போதிலும் உபகுடும்பப் பிரச்சினை
காரணமாக வீடுகளைப் பெற்றவர்களையும் இல்லாதவர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனை வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கஜிமாவில் வசிப்பவர்கள் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்த அவர், தற்போது அங்கு வசிக்கும் 119 குடும்பங்களுக்கு வீடுகளை
வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பரிந்துரைப்பதாக
தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...