follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுநேபாள தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி!

நேபாள தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி!

Published on

இலங்கைக்கான நேபாள தூதுவர் பாஷு தேவ் மிஸ்ரா (Bashu Dev Mishra) இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...